10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை முந்திய மாணவிகள்; முதலிடம் பிடித்த மாவட்டம் எது?

May 20, 2026 - 11:31
0
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை முந்திய மாணவிகள்; முதலிடம் பிடித்த மாவட்டம் எது?

தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

2026-ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் 8.70 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.

அதில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தேர்ச்சி அடைந்த மாணவிகளின் சதவிகிதம் 96.47%... மாணவர்களின் சதவிகிதம் 92.15 சதவிகிதம் ஆகும்.

மாணவர்களை விட, 4.32 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்:

1. புதுக்கோட்டை

2. சிவகங்கை

3. தஞ்சாவூர்

4. திருச்சி

5. கன்னியாகுமரி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

அரசுப் பள்ளிகள் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற டாப் 5 மாவட்டங்கள்:

1. சிவகங்கை

2. புதுக்கோட்டை

3. தஞ்சாவூர்

4. ராமநாதபுரம்

5. திருச்சி.

இந்தாண்டு பத்தாம் வகுப்பு முடிவுகள் குறித்து இன்னும் தெரிந்துகொள்ள...

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User